ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் கேரளாவில் கெவின் என்கிற இளைஞர் அவரது காதலியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஜாதி மாறிய காதல் காரணமாக நடைபெற்ற கௌரவ கொலை பலரையும் அதிரவைத்துள்ளது. இதற்கு திரையுலகில் இருந்தும் கூட பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தேசியவிருது பெற்ற இயக்குனரும் நடிகருமான சித்தார்த் சிவா என்பவர் சென்சார் போர்டுக்கு வித்தியாசமான வேண்டுகோள் வைத்துள்ளார். சிகரெட், மது அருந்தும் காட்சிகளில் காட்டப்படுவது போல இனி காதல் காட்சிகள் வரும்போது, இந்த காட்சியில் வரும் கதாபாத்திரங்கள் ஒரே மதத்தை, ஒரே ஜாதியை, ஒரே அந்தஸ்தை சேர்ந்தவர்கள் என்கிற விளக்க வாசகத்தையும் சேர்க்க சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.