மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் ஹிந்தியில் இருந்தும் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தன. அதில், கரண் ஜோகரின் படமும் ஒன்று. சாஹோ படத்திற்கு பிறகு அவர் கரண் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை தள்ளி வைத்து விட்டார் பிரபாஸ்.
சாஹோவிற்கு பிறகு தெலுங்கில் மீண்டும் ஒரு காதல் கதை கொண்ட படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ். அந்த படத்தையும் முடித்த பிறகு தான் ஹிந்தி படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதை கரண் ஜோகரிடம் தெரிவித்து விட்டாராம் பிரபாஸ். ஆக, 2020-ல் பிரபாஸ் பாலிவுட்டுக்கு செல்வார் என்று தெரிகிறது.