ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமந்தாவின் கேரியரில் ரங்கஸ்தலம் முக்கியமான படமாகி விட்டது. காரணம், அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த இந்த படம் ரூ. 150 கோடி வசூலை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், சமந்தாவின் சினிமா பயணத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடந்தபோது உற்சாகமாக கலந்து கொண்டார் சமந்தா. விழாவில், மேடையில் பேசியவர்கள் சமந்தாவின் நடிப்பு குறித்து பெருமையாக பேசினர். அப்போது அவர்களைப்பார்த்து தனது இருக்கையில் அமர்ந்தபடியே இரண்டு கைகளையும் உயர்த்தி நமஸ்காரம் செய்து நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.
அதன்பிறகு தான் மேடையேறியபோதும் பெரிதாக பேசாமல், என்னைப்பற்றி எல்லோருமே பேசிவிட்டார்கள். நான் பேச ஒன்றுமே இல்லை என்று வெறும் நன்றி மட்டும் சொல்லிவிட்டு இறங்கிவிட்டாராம் சமந்தா.