ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது அறிமுக இயக்குனரான சரத் சந்தித் டைரக்சனில் மலையாளத்தில் 'பரோல்' என்கிற படத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார். மம்முட்டியின் மனைவியாக இனியா நடிக்க, தங்கையாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். இந்தப்படம் நாளை மறுநாள் (மார்ச்-31)ஆம் தேதி ரிலீஸாகிறது..
இதையடுத்து தனது அடுத்த படத்தையும் மம்முட்டியை வைத்தே இயக்கவுள்ளார் இயக்குனர் சரத் சந்தித்.. அதுவும் இந்த தகவலை அவர் எப்படி அறிவித்துள்ளார் தெரியுமா..? “எனது அடுத்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார்” என டுவிட்டரில் பதிவிட்டதன் மூலம், அடுத்ததாக மம்முட்டி படத்தை இயக்க இருப்பதையும் அதில் எப்படியானாலும் அனுஷ்காவை கதாநாயகியாக நடிக்க வைக்க இருப்பதையும் உறுதிபட கூறியுள்ளார் சரத் சந்தித்.