ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சித்தார்த் இத்தனை வருடங்களில் தெலுங்கு, இந்தி என நடித்துவிட்டாலும் மலையாளத்தில் இப்போதுதான் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது திலீப்புடன் இணைந்து ரதீஷ் அம்பாட் என்பவர் டைரக்சனில் 'கம்மர சம்பவம்' படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார் சித்தார்த்.
ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் முக்கியமான படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு சித்தார்த்தை தேடிவந்தது.. ஆம். துல்கர் சல்மானின் இரண்டாவது படமாக வெளியாகி சூப்பர்ஹிட்டான 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தில் ஹீரோவாக நடிக்க, முதலில் சித்தார்த்தைத்தான் அழைத்தாராம் இயக்குனர் அன்வர் ரஷீத். ஆனால் அதை சில காரணங்களால் தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது என கூறியுள்ளார் சித்தார்த்.