ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கமலின் 'ஆளவந்தான்' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தவர்கள் தான் மும்மூர்த்திகளான பாலிவுட் இசையமைப்பாளர்கள் ஷங்கர்-எசன்-லாய். அதை தொடர்ந்து தமிழில் யாவரும் நலம், விஸ்வரூபம் படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இவர்கள், மலையாள திரையுலகில் இதுவரை அடியெடுத்து கூட வைக்காமல் இருந்தார்கள்..
இந்தநிலையில் பிருத்விராஜ் நடிக்கவுள்ள பீரியட் படமான 'காளியன்' படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மலையாளத்தில் தங்களது வருகையை பதிவு செய்துள்ளனர். இந்தப்படத்தின் இயக்குனர் மகேஷ் விருப்பத்தின் பேரில் தான் இவர்கள் இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார்களாம்.