ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பேட் மேன். தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இப்படம். படம் வெளியாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அக்ஷ்ய் குமார். அவர் பேசுகையில், பேட் மேன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. என் மகன் கூட ரசித்தார். படத்தை பார்த்துவிட்டு என்னிடம் வந்து என் பின்னால் தட்டி, அப்பா குட் ஜாப் என்றான். பேட் மேன் படம் மட்டுமல்ல, எனது எல்லா படங்களையும் அவன் ரசிப்பான் என்று கூறியுள்ளார்.