ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகளாவிய நடிகையாகிவிட்ட ப்ரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராகவும் சமீபத்தில் மாறினார். தற்போது அவர் முதன்முறையாக அசாம் மொழி படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு போக கிரிகீ இன் கவுகாத்தி என பெயரிட்டுள்ளனர். அசாம் நடிகர்களான ஜெர்பியா வாகித், சீமா பிஸ்வாஸ், ஜாய் காஷ்யாப் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க, ஜானு பருவா இயக்குகிறார். 2015-ம் ஆண்டு அசாமில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.