ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் திலீப் கடந்த வருடம், நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி, சந்தித்த சோதனைகளை பற்றி விலாவாரியாக சொல்லத்தேவையில்லை.. அதற்காக சிறைத்தண்டனை எல்லாம் அனுபவித்த திலீப்பிற்கு நம்பிக்கை வெளிச்சம் கொடுத்தது என்றால், அவர் நடித்த ராம்லீலா படத்தின் வெற்றிதான். தான் சிறையிலிருந்த போதும், மக்கள் தன்மீது வெறுப்பு காட்டவில்லை என்பதை அந்தப்படத்தின் வெற்றியால் உணர்ந்துகொண்டார் திலீப்.
அதனால் அந்த படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தான் நடத்திவரும் 'தே புட்டு' என்கிற என்கிற ரெஸ்டாரன்ட்டில், கலர்புல் புட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி, அதற்கு ராம்லீலா புட்டு என பெயர் சூட்டியுள்ளார். இந்த புட்டுவை முதல் வாடிக்கையாளராக ருசி பார்த்தவர் 'ராம்லீலா' படத்தின் இயக்குனரான அருண்கோபி தான்.