சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் பைசா வசூல் படத்தை அடுத்து காயத்ரி, வீரபோக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காயத்ரி என்ற படம் பிப்ரவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சுஜானா இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
மேலும், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சேரியில் வாழும் கூலித் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. அதோடு அப்பாவி பெண்ணாக நடிக்கும் அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறதாம். அந்த வகையில், இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயா, முதன்முறையாக அழுக்கு உடையணிந்து கருப்பு நிறத்திற்கு மாறி நடிக்கப்போகிறாராம்.