ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தியில் நீரஜ் பாண்டே இயக்கிய எம்.எஸ்.தோனி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் கியாரா அத்வானி. தற்போது கரன் ஜோகர் இயக்கத்தில் ராணி முகர்ஜி லீடு ரோலில் நடித்து வரும் பம்பாய் டாக்கீஸ் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இவர், மகேஷ்பாபு நடித்து வரும் பாரத் அனே நேனு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, மகேஷ்பாபு போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. ரொம்ப எளிமையான மனிதர். அவருடன் நடித்தபோது நான் நிறைய நடிப்பு கற்றுக்கொண்டேன். அவர் படத்தில் நான் அறிமுகமாவதால் தெலுங்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் கியாரா அத்வானி.