ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் தற்போதுள்ள ஹீரோக்களை தவிர்த்து, திரையில் வரும்போதே கைதட்டல் பெரும் நடிகர் என்றால் வில்லன் நடிகரான செம்பன் வினோத் ஜோஸ் தான். பிருத்விராஜ் மற்றும் மோகன்லாலின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இவர், அடிப்படையில் கதாசிரியரும் கூட இந்த வருடம் சூப்பர் ஹிட்டடித்த அங்கமாலி டைரீஸ் படத்தின் கதை எழுதியது இவர் தான்.
மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவை நோக்கி அதிகமாக படையெடுத்து வரும் சூழலில், இந்த செம்பன் வினோத்தும் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோலிசோடா-2' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமுத்திரக்கனி இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இன்னொரு ஆச்சர்யம் இந்த செம்பான் வினோத்தும், சமுத்திரக்கனியும் கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஒப்பம்' படத்திலும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பதுதான்.