ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கருத்து வேறுபாடு காரணமாக மலையாள நட்சத்திர தம்பதிகளான திலீப்- மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்று தனித்தனியாக ஒதுங்கியபின் இருவரும் ஒருவரைப்பற்றி இன்னொருவர் வெளியே குறைசொல்லி பேசுவதில்லை. கடந்த செப்-28ஆம் தேதி திலீப் நடித்த 'ராம்லீலா' படமும் மஞ்சு வாரியர் நடித்த 'உதாகரணம் சுஜாதா' படமும் ஒரே நாளில் தான் வெளியானது.
அப்போது கூட திலீப் படத்தை எதிர்க்கவேண்டாம் என்றுதான் கூறியிருந்தார் மஞ்சு வாரியார். இந்தநிலையில் ஒன்றுக்கொன்று போட்டியாக கருதப்பட்ட இந்த இரண்டு படங்களுமே 75 நாட்களை தாண்டி இப்போதும் கேரளாவில் ஓடிக்கொண்டு இருப்பது ஆச்சர்யமான விஷயமாக பேசப்படுகிறது.