ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கேரளாவில் அதிக அளவில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் பகுதியாக சபரிமலை மாறிவருகிறது. எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவற்றின் பயன்பாடு குறைந்தபாடு இல்லை. அதனால் பக்தர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மோகன்லாலை உதவிக்கு அழைத்திருக்கிறார் பத்தினம்திட்டா கலெக்டர் கிரிஜா. பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு டாக்குமென்ட்ரி படம் ஒன்றில் மோகன்லாலை நடிக்க வைத்து அந்த வீடியோவை பம்பை செல்லும் பகுதிகளில் சபரிமலை யாத்திரை செல்லும் வழியில் பக்தர்களின் பார்வையில் படுமாறு ஒளிபரப்ப முடிவுசெய்துள்ளார்களாம்.