ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன் மெகாஸ்டார் சிரஞ்சீவியை பற்றி டன் கணக்கில் குற்றம் சாட்டியவர் தான் 'இதுதாண்டா போலீஸ்' ராஜசேகர். இப்போது காலம் சற்று உருண்டோடிய நிலையில் சிரஞ்சீவி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்துள்ளார் என்றால், அதிசயம் அல்லாமல் வேறென்ன..? இந்த திடீர் விசிட்டுக்கு காரணம் இல்லாமல் இல்லை.
ராஜசேகர் நடிப்பில் உருவாகியுள்ள 'பிஎஸ்வி கருட வேகா' என்கிற படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அந்தப்படத்தை பார்ப்பதற்கு சிரஞ்சீவியை அழைப்பதற்காக தனது மனைவி ஜீவிதாவுடன் சென்று வந்துள்ளார் ராஜசேகர். ஆனால் சிலரோ இது தனது படத்தை ஓடவைப்பதற்காக ராஜசேகர் செய்யும் பப்ளிசிட்டி என்கிறார்கள்.