ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபகாலமாக குற்றப்பின்னணி கொண்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் மலையாள சினிமாவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் கேரளா பார்டரை விட்டு தாண்டி வந்து தமிழக எல்லைப் பகுதியில் திருடுவதில் பெயர் போன காயம்குளம் கொச்சுண்ணியின் கேரக்டரில் நிவின்பாலி நடித்து வருகிறார். ஒரு கொலைவழக்கில் சிக்கி முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் சுகுமார குறூப் என்பவனின் வாழ்க்கை தற்போது படமாக எடுக்கப்படுகிறது. அந்த கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்கிறார்..