ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராபி கிரேவல் இயக்கத்தில் ரோமியோ அக்பர் வால்டர் சுருக்கமாக ரா என்ற படம் உருவாக உள்ளது. இதில் ஹீரோவாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக சுசாந்த் சிங் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரோலில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. படத்தில் அபிஷேக் உளவாளியாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளனர். இப்படத்தை தீரஜ் வாதவான் மற்றும் அஜய் கபூர் இணைந்து தயாரிக்கின்றனர்.