ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருத்தி வீரன் பிரியாமணிக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தபடி பெரிய இடம் கிடைக்கவில்லை என்றபோதும் தெலுங்கு, மலையாளத்தில் அவர் அதிகமான படங்களில் நடித்தார். சமீபத்தில் மும்பை தொழிலதிபரான தனது நீண்ட நாள் காதலர் முஸ்தபா ராஜூவை பெங்களூரில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.
திருமணம் முடிந்து இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கைமால் என்பவர் இயக்கும் ஆஷிக் வண்ண திவாசம் -என்ற படத்தின் படப்பிடிப்பில்தான் விரைவில் கலந்து கொள்ளப்போகிறார் பிரியாமணி. ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் பிரியாமணியும் நடித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் கலந்து கொள்கிறாராம் பிரியாமணி.