ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தாயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் மாற்றமில்லை என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். பெப்சி அமைப்பின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பு நடைபெறும் என விஷால் அறிவித்துள்ளார்.முன்னதாக, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லை என்றால் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம் என தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.