மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
டோலிவுட்டில் போதை பொருள் வழக்கு சர்ச்சையில் சிக்கியிருப்பவர்களில் டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் ஒருவர். பிரபல இயக்குனரான இவரிடம் தான் போதை தடுப்பு பிரிவு போலீசார் முதல் நாள் விசாரணையை தொடங்கினார்கள். பத்து மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது இவர், பாலகிருஷ்ணாவின் 101வது படமான பைசா வசூல் படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில், படத்தின் டீசரை வெளியிடும் வேலைகள் நடக்கிறது. அந்தவகையில், வருகிற ஜூலை 28-ந் தேதி பைசா வசூல் படத்தின் டீசரை வெளியிடுகிறார்களாம். அதைத் தொடர்ந்து ஆகஸ்டில் ஆடியோ வெளியீடு நடக்க இருக்கிறது.