ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சை வெடிகுண்டுகளை அவ்வப்போது தனது டவிட்டரில் கொளுத்தி போட்டு வருபவர் டைரக்டர் ராம்கோபால்வர்மா. மகளிர் தினத்தின்போது ஒரு ஆபாச கருத்தினை வெளியிட்டு பல பெண்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட அவர், தற்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யாணை சீண்டிப்பார்த்துள்ளார்.
அதாவது, பவர் இல்லாத படத்தை அளித்து விட்டு 2 மகள்களின் பிறந்த நாட் களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட, 50 பேர் தங்களது திரு மணமான மகள்களுடன் சேர்ந்து ஆபாசம் படம் பார்ப்பது நேர்மையானது என்று டுவிட் செய்திருக்கிறார். சமீபத்தில் பவன்கல்யாண் அவரது மகளின் பிறந்த நாளை கொண்டாடியதைத் தொடர்ந்து இப்படியொரு டுவிட் செய்திருக்கிறார் ராம் கோபால்வர்மா. இதற்கு பவண்கல்யாணதரப்பில் இருந்து எந்தமாதிரியான எதிர்ப்பு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.