ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அச்சம் என்பது மடமையடா படத்தில், இளம் ரசிகர்களை கவர்ந்த, கேரளத்து பைங்கிளி மஞ்சிமா மோகனுக்கு, தமிழில் அடுத்தடுத்து படங்கள், ஒப்பந்தமாகி வருவது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வரும், சத்திரியன் படம் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'எனக்கு வெயிட்டான, அழுதுவடியும் கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. மென்மையான, கலர்புல்லான, ஜாலியான பெண்ணாகவே நடிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில், என் ரோல்மாடல், நடிகை நயன்தாரா தான்' என்கிறார் மஞ்சிமா.