ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் வருண் தவானும், நடிகை ஆலியா பட்டும் தற்போது புதிய படம் ஒன்றில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பத்ரிநாத் கி துல்கனியா என பெயரிடப்பட்டுள்ளது. ஷாஷன்க் கைதன் இயக்கும் இப்படம் இந்த ஆண்டு மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது. பத்ரிநாத் கி துல்கனியா படத்தை தர்மா புரோடெக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடன் இணைந்து நடிக்கும் ஆலியா பட் பற்றி, வருண் தவான் தனது கருத்தை வெளியிட்டார். அப்போது அவர், ஆலியா பட் ஒரு நல்ல மருமகளாக இருப்பார். திருமணத்திற்கு பிறகு அவர் பெரியவர்களை நன்கு கவனித்துக் கொள்வார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர் சரியாக நிர்வாகிப்பார் என்றார்.