ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியன் சூப்பர் லீக் புட்பால் போட்டிகளில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதும் இறுதிப்போட்டி நேற்று கொச்சியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியைக்காண, கேரள விளையாட்டுத்துறை மற்றும் புட்பால் சங்கம் வாயிலாக தங்களுக்கு வேண்டிய வி.ஐ.பிக்களுக்கு டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இதில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வில்லன் நடிகர் ஐ.எம்.விஜயனுக்கு சாதாரண பார்வையாளர்கள் அமரும் வரிசையில் உட்காருவதற்கான இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. விஜயன் கேரளா முழுவதும் நன்கு அறிமுகமான ஒரு புட்பால் பிளேயர்.. அப்படிப்பட்ட தனக்கு சாதாரண வரிசையில் டிக்கெட் வழங்கிவிட்டு, புட்பால் விளையாட்டை பற்றி என்னவென்றே தெரியாதவர்களுக்கு வி.ஐ.பி கேலரியில் அமர்வதற்கு டிக்கெட் வழங்கப்பட்டதாக தனது மனக்குமுறலை நேற்று முன் தினமே வெளிப்படுத்தி இருந்தார்..