ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் தீபிகாவும், கத்ரீனாவும். இவர்களில் தீபிகா, உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் பத்தாவதாகவும், பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாகவும் இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் கத்ரீனா கைப்பிற்கு மட்டும் இது தெரியாதாம். தற்போது "பார் பார் தேகோ" படத்தில் நடித்திருக்கும் கத்ரீனா, இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். அப்போது ஒரு புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், கத்ரீனாவிடம் தீபிகாவின் இந்த சாதனை பற்றி கேட்டதற்கு கத்ரீனா கூறியதாவது.... "அப்படியா !! எனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது" என்று பதிலளித்தார்.
கத்ரீனாவின் இந்த பதிலில் இருந்து தீபிகாவின் சாதனை பற்றி உண்மையில்லையே அவர் அறிந்திருக்கவில்லையா, அல்லது தீபிகா மீதுள்ள பொறமையில் இதுபோன்ற கேள்விகளை புறக்கணிக்கிறாரா? என்பது கத்ரீனாவிற்கே வெளிச்சம்.