சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வருண் தேஜ், ப்ரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பில் இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி இயக்குனர் க்ரிஷ் இயக்கிய காதல் மற்றும் வரலாற்று திரைப்படம் கஞ்சே கடந்த ஆண்டு தேசிய விருது வென்றது. அடுத்ததாக க்ரிஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தை இயக்கி வருகின்றார்.
கௌதமிபுத்ர சாதர்கனி படத்தின் போர் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அப்படப்பிடிப்பை முடித்து விட்டு அண்மையில் ஐதராபாத் திரும்பிய க்ரிஷ் தற்போது படப்பிடிப்பிலிருந்து சிறிது காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகின்றாராம். ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ரம்யாவிற்கு க்ரிஷிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதர்த்தம் நடைபெற்றது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திருமண அழைப்பிதழ் தேர்வு, ஆடைகள் வாங்குவது என க்ரிஷ் பிசியாகியுள்ளாராம்.