ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய அரசியல் பிரமுகருமான ரோஜா அரசியலுடன் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மக்களின் குறைகளை தீர்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றையும் ரோஜா தொகுத்து வழங்கவுள்ளார். ரச்சபந்த என பெயரிடப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி விரைவில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தான் ஒரு ஏர் கோஸ்டஸாக விரும்பியதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக நடிகையாக மாறி தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ரோஜா பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் இயக்குனர் ராஜமௌலியின் கைவண்ணத்தில் சிவகாமியாக ரம்யாகிருஷ்ணன் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.