ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீஈபத்தில் நடைபெற்ற 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.. அப்படி வந்த இடத்தில் நடிகர் விக்ரம் மாறும் மலையாள நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்ட தனுஷ், அவர்களைப்பரிய பெருமையான வார்த்தைகளை சேர்த்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்..
இதனை பல மலையாள ஊடகங்கள் பகிர்ந்துகொண்டு வைரல் ஆக்கின. நிவின்பாலியின் மலையாள ரசிகர்கள் தனுஷின் பெருந்தன்மை கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்துள்ளனர். ஏற்கனவே தேசிய விருது வழங்கும் விழா நிகழ்வின்போதும் வளர்ந்துவரும் இளம் நடிகரான நிவின்பாலியுடன் இணைந்து தனுஷ் செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.