ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நட்சத்திர கிரிக்கெட்டில் நடந்த முதல் போட்டியில் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சூர்யா அணி முதலில் பீல்டிங் செய்தது. சிவகார்த்திகேயன் அணி சிறப்பாக விளையாடியது. சிவகார்த்திகேயன் அதிகபட்சமாக 24 ரன்கள் அடித்தார். தொடர்ந்து சூர்யா அணி பேட்டிங் செய்த போது, சூர்யா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் சூர்யா அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் எதார்த்தமாக விளையாடியதற்காக ஸ்ரீசாந்த்திற்கும், சிறந்த பந்துவீச்சுக்காக விக்ரம் பிரபுவிற்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும், நடிகை சோபனாவும் வழங்கினர்.