ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிக்டேட்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஓய்வு எதுவும் எடுக்காமல் தனது 100வது படத்தில் கவனம் தெலுத்த துவங்கி விட்டார். பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக கூறப்பட்டு வந்த நிலையில் நடிகை டாப்சியும் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. டைம் டிராவலை மையப்படுத்தி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஆதித்யா 999 படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார். இயக்குனர் சங்கீதம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகை டாப்சி நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் ஆதித்யா படத்தின் இரண்டாம பாகத்தில் நடிப்பது குறித்து யாரும் என்னை அணுகவில்லை என நடிகை டாப்சி விளக்கமளித்துள்ளார்.