ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகை கல்பனாவின் மரணம், தமிழ், மலையாள திரையுலகில் சீனியர் ஜூனியர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் பாதித்துள்ளது. காரணம் அனைவரிடமும் அன்புடன் பழக கூடிய நபர், அனைவராலும் அன்புடன் கல்பனா சேச்சி என அழைக்கப்படுவர்.. குறிப்பாக இவரது மரணம் பிருத்விராஜை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது... காரணம் கல்பனா இறப்பதற்கு முதல் நாள், அதாவது ஜன-24ஆம் தேதி மதியம் தான் கேரளாவில் இருந்து ஐதராபாத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள பிளைட்டில் சென்றிருக்கிறார் கல்பனா.
அதே பிளைட்டில் தான் நடிகர் பிருத்விராஜும் ஹைதராபாத் சென்றிருக்கிறார்.. இவர் சென்றது ஹைதராபாத்தில் நடைபெற்ற IIFA உத்சவம் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக... அப்போது கல்பனாவுடன் ஓரிரு நிமிடங்கள் பேசினாராம் பிருத்விராஜ்.. ஆனால் மறுநாள் காலை கல்பனாவின் மரண செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் பிருத்விராஜ்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், “நேற்று மதியம் தானே பிளைட்டில் கல்பனா சேச்சியை பார்த்தேன்.. நல்ல மனம் கொண்டவர். எப்போதும் உங்களை மிஸ் பண்ணுவோம்” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிருத்விராஜுடன் இணைந்து 'வெள்ளித்திரா' மற்றம் இந்தியன் ருபீ' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் கல்பனா..