ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உச்ச நட்சத்திரமாக விளங்கிய ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகளை தேடி வருகின்றார். மலையாள சூப்பர் ஹிட் படமான த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த ஸ்ரேயாவிற்கு தற்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிப்பதாகக் கூறப்பட்டாலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
இந்நிலையில் நாகார்ஜுனா - கார்த்தி இணைந்து நடித்துள்ள தோழா படத்தில் ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கி வரும் தோழா திரைப்படம் தெலுங்கில் ஊப்பிரி என்ற பெயரில் வெளிவரவுள்ளது சந்தோஷம், மனம் போன்ற தெலுங்கு படங்களில் ஸ்ரேயா நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது மீண்டும் நாகார்ஜுனா நடிக்கும் தோழா படத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார்.