ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிருஸ்துமஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ஓகே கண்மணி நாயகன் துல்கர்சல்மானின் 'சார்லி' படம் மலையாளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி உள்ளார் துல்கர். 'பிரேமம்' படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தான் இந்த படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.
சமீர் தாஹிர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'காளி' என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தில் திருமணமான கணவன் மனைவி கதாபாத்திரத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்களாம். சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் துல்கரும், அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.