ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகிஸ்தான் நாட்டு நடிகர்கள் மும்பையில் நடிப்பதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்குள்ளான நடிகர்களில் பவத் கானும் ஒருவர். இது குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த் மல்கோத்ரா, எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையும் சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அவர் இப்போது தான் எங்களுடன் சேர்ந்து நடிக்கிறார். கற்பனை திறனுக்கு எல்லை கிடையாது என்பதை நான் நம்புகிறேன் என்றார். கபூர் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் சித்தார்த் மல்கோத்ரா, பவத் கான், ஆலியா பட் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் நடத்துவதற்கே சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.