ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கவிஞர் வைரமுத்து தற்போது 20 படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் 20 படங்களின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதுகிறார். கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவெடுத்த்தார். அதாவது எந்த படத்திற்கு பாட்டு எழுதினாலும் அதில் அனைத்து பாட்டையும் எழுதுவது என்பது முடிவு.
பாடல்களின் சூழலை மட்டும் கேட்டுவிட்டு அந்த சூழலுக்கு பாட்டு எழுதுவதை விட முழு கதையையும் கேட்டு அந்த கதைக்குள் இருந்து பாடல்கள் எழுதுவது சுலபமானது என்பதோடு நல்ல பாடல்கள் பிறக்கும் என்பது அவரது கருத்து. அந்த அடிப்படையில் அவர் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் சமீபத்தில் வெளிவந்த மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் அனைத்தும் பாடல்களையும் அவரே எழுதியிருந்தார் ஒரே ஒரு பாடல் மட்டும் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது மணிரத்னம் எழுதினார்.