ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்தும் நண்பகல் 12.00 மணியளவில் எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்...
எம்.எஸ்.வி., ஓர் அபூர்வமான மனிதர். சினிமா துறையில் மட்டுமல்லாது எல்லா துறையிலும் நன்கு பழக்கூடிய கள்ளம் கபடம் இல்லாதவர். ஒரு துறவி போல வாழ்ந்தார் எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். கண்ணதாசன், வாலி போன்றவர்கள் பாராட்டிய மனிதர் எம்.எஸ்.வி., அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். எம்.எஸ்.வி.யின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.