ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உத்தமவில்லன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார் பார்வதி நாயர். அதேபோல சில சர்ச்சைகளை சந்தித்து படம் திரைக்கு வந்து விட்டது. இருந்த போதும் பார்வதிக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்து விட்டாராம். படம் பார்த்தவர்கள் பார்வதி நடிப்பை பாராட்டியுள்ளனர். கமல் சாருடன் நடித்ததே பெரிய விஷயம். மற்றபடி படத்தை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ரிசல்ட் நல்லாயிருக்கு என்று கேள்விபட்டேன் தற்போது கிஷோர் ஜோடியாக கன்னடத்தல் வாஸ் கோடாகாமா என்ற படத்தில் நடித்திருக்கிறேன். படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டேன் என்கிறார் பார்வதி நாயர். இவர் படபிடிப்பில் யாருடனும் அதிகம் பேசமாட்டாராம். இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் சொல்வதை கூர்ந்து கவனிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு ஒரு பக்கமிருந்தாலும் எதிர்காலத்தில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம்.