ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடன இயக்குநர் பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட் பலரது நடிப்பில் கடந்தாண்டு வௌியான படம் ''ஹேப்பி நியூ இயர்''. விமர்சன ரீதியாக பாராட்டப்படவில்லை என்றாலும், வசூலில் எந்த குறையும் இல்லை. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கான கதையை தானே உருவாக்குவதாக பராகானிடம் கூறியுள்ள அபிஷேக் பச்சன், தற்போது இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுத தொடங்கியிருக்கிறார். அபிஷேக் கொண்டு வரும் கதை நன்றாக இருந்தால் நிச்சயமாக ஹேப்பி நியூ இயர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்கிறார் பராகான்.