ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமன்னாவுக்கு சில நடிகைகளை மாதிரி சீட்டு விளையாடுவதில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. மாறாக, படப்பிடிப்பு தளத்தில் செட் சேர்ந்து விட்டால் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். அப்படித்தான் அஜித்துடன் வீரம் படத்தில் நடித்தபோது பல நாட்கள் அஜித், சந்தானத்துடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறார்.
அதேபோல், இப்போது ஆர்யாவுடன் நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படப்பிடிப்பிலும் ஓய்வு கிடைத்தால் உடனே பேட்டையும், பாலையும் கையில் எடுத்துக்கொண்டு, வாங்க விளையாடலாம் என்று ஆர்யா, சந்தானத்துக்கு அழைப்பு விடுகிறாராம் தமன்னா.
அதையடுத்து, சூடு பிடிக்கும் கிரிக்கெட் விளையாட்டு மணிக்கணக்கில் நடக்கிறதாம். ஒரு முறை ஆர்யா, அடுத்த முறை தமன்னா என மாறி மாறி பேட்டிங் செய்வார்களாம்.அந்த வகையில், ஆர்யாவே தமன்னா,சந்தானத்தைவிட கூடுதலான ரன்களை எடுத்தபோதும், ஒருநாள் ஆர்யா பாலை அடித்து விட்டு ஓடும்போது பாலை சரியாக ஸ்டெம்பில் வீசி அவரை ரன் அவுட் செய்து விட்டாராம் தமன்னா.
ஆக, இவரெல்லாம் நம்மை அவுட் பண்ண முடியுமா என்று தமன்னாவை அலட்சியமாக நினைத்து விளையாடிய ஆர்யா, அதிலிருந்து உஷாராக விளையாடத் தொடங்கி விட்டாராம்.