ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகைகள் வளர்ந்து விட்டாலே நிமிர்ந்த நிலையில் தான் இருப்பார்களே தவிர குனிந்து பார்க்க மாட்டார்கள். இந்த விதி விளக்குக்கு தற்போது நயன்தாரா ஆளாகி உள்ளார். தமிழில் எல்லா ஹீரோக்களுடனும் கட்டிப்பிடித்து டூயட் பாடியாகி விட்டது. இனி தனித்து ஹீரோயன் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடீவு எடுத்துள்ளார். இதனால் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நாயகிக்கு முக்கியத்துவம் இருந்தால் உட்கார்ந்து பேசலாம் என்று கேட் போட்டு விடுகிறாராம். தற்போது நானும் ரவுயாகிட்டேன் படத்தல் வாய் பேச முடியாத கேரட்டரில் நடிக்கிறார். நாயகன் விஜய் சேதுபதி. தனுஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே ஜோதிகா இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பயிற்சி எடுத்து வருகிறார் நயன்.