ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வந்த தென்றல் தொடர் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது அந்த தொடர் இறுதிப் பகுதியை நெருங்கி விட்டது. வருகிற பொங்கலுடன் தொடர் நிறைவு பெறுகிறது. 2009ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 500 எபிசோட்கள் தாண்டி ஒளிபரப்பாகி உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
தீபக், ஸ்ருதிராஜ், சுபலேகா, சுதாகர், ஹேமலதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தென்றல் கதையை முத்து செல்வம், குருசம்பத்குமார் எழுதியிருந்தனர், மார்க்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். தென்றல் தொடரின் நாயகன் தீபக் இப்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். தென்றல் தொடரை இயக்கி வந்த குமரன் தற்போது தெய்வமகள் தொடரை இயக்குகிறார்.