ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வருகிற ஆகஸ்ட் முதல் தேதி வெளியாகிறது. படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் படத்தின் லாபத்திலிருந்த 46 குழந்தைகளை படிக்க வைக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார்.
நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் உள்ள 46 குழந்களின் படிப்பு செலவை ஏற்பதாக அந்த இல்லத்துக்கு சென்று அறிவித்திருக்கிறார். நல்ல லாபம் கிடைக்கும் பட்சத்தில் 100 குழந்தைகளை படிக்க வைக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.