ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றார். தெலுங்கு படங்களை தொடர்ந்து கடந்த வருடத்தில் விஜயை வைத்து தமிழில் முதல் முறையாக 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு, தமிழ் படங்களை தொடர்ந்து இப்போது ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் படத்தை தயாரிக்க களம் இறங்குகிறார். இந்த படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிக்க முதற்கட்டமாக சாஹித் கபூர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.