அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என அடுத்து எந்த முன்னனி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை.
இதனால் தான் ஏற்கனவே இயக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து இயக்கியுள்ளார். இதன் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. இது அல்லாமல் விரைவில் ஓடிடி தளத்திற்காக பூஜா ஹெக்டேவை வைத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்காக ஜூனியர் என்டிஆர் உடன் தற்போது பேச்சுவார்த்தையை அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.