ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கன்னடத்தில் வெளிவந்த 'சப்த சகரடச்சி எலோ' என்கிற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் ருக்மணி வசந்த் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுதீப் இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் இதில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இது அல்லாமல் சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.