மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛தி கோட்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் யுவனின் இசையில் இளையராஜா, விஜய்யை இணைத்து ஒரு பாடலை பின்னணி பாட வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான சூழலில் இந்த பாடல் இடம் பெறுகிறதாம். தற்போது இந்த பாடலுக்கான கம்போசிங் பணிகளை யுவன் சங்கர் ராஜா முடித்து விட்ட நிலையில், பாடலை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதி உள்ளார். விரைவில் ரெக்கார்டிங் நடைபெறவுள்ளது.