ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் |
'சித்தி 2', 'தமிழும் சரஸ்வதியும்' ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷனா. அதிலும், தமிழும் சரஸ்வதியும் தொடரில் ஹீரோயின் நக்ஷத்திராவை காட்டிலும் தர்ஷனாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். ஆனால், தர்ஷனா தமிழும் சரஸ்வதியும் தொடரைவிட்டு விலகுவதாக திடீரென செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ரசிகர்கள் குழப்பமடைந்திருந்த நிலையில், தர்ஷனாவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தன் மீது அன்பை கொட்டும் ரசிகர்கள், வசுந்தராவாக பயணித்த தனது அனுபவம், தமிழும் சரஸ்வதியும் சீரியல் குழுவினர், நண்பர்கள் என அனைத்தையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு 'குட் பை சொல்ல கஷ்டமாயிருக்கு' என கூறி விடைபெற்றுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தர்ஷனாவை சீரியலை விட்டு விலக வேண்டாம் என அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர்.