நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதில் மகேஷ் பாபு நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு கதாநாயகியாகவும், ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.