அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார். சின்னத்திரை தயாரிப்பாளரான இவர் தன் மருமகன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு படத்தை தயாரித்தார். இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. அடுத்து ஜெயம் ரவியின் 25வது படமான பூமியை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஜெயம்ரவி
இந்த நிலையில் தற்போது மீண்டும் மருமகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார் சுஜாதா. இதனை அறிமுக இயக்குனர் ஆன்டனி இயக்குகிறார், இதில் ஜெயம்ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
ஜெயம்ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் என்ற படத்திலும், அகமது இயக்கத்தில் இறைவன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துக் கொடுத்து விட்டு மாமியார் படத்தில் இணைகிறார் ஜெயம்ரவி.