ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அபூர்வ சக்திகளுடன் பிறக்கும் ஒரு குழந்தையை மையமாகவைத்து, பிரபல எழுத்தாளர்சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம்,"மிட் நைட் சில்ரன்ஸ் என்றபெயரில் படமாகிறது.இப்படத்தில் கதக், ராஜஸ்தானிநடனங்கள் தெரிந்த பார்வதிஎன்ற கேரக்டரில் நடிக்கிறார்ஸ்ரேயா. கதைப்படி குடிசையில்வசிக்கும் பெண் வேடம்என்பதால், சில நாட்கள்குடிசையில் வசித்து,தன்னை அதற்கேற்ப தயார்படுத்தினாராம் அவர். "நான்வாழாத, ஒரு புதியவாழ்க்கையை இப்படத்தில்வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்லும் ஸ்ரேயாவிற்கு,இந்த கேரக்டர் மிக சவாலாகஇருந்ததாம். மேலும், "இந்தபடத்தில் என் நடிப்பைபார்த்து தான், "வால்மிகி ஜீபன்துக் என்ற இந்தி படத்துக்கும்புக் பண்ணியுள்ளனர்என்கிறார் ஸ்ரேயா.